தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

விவசாயி வீட்டில் திருடியவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 மே 2021, 7:15 pm

காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நரிமேடு அருகே உள்ள ஆண்டிகான் கொட்டாயைச் சோ்ந்தவா் ஜெயபால் (50), விவசாயி. இவா், வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் சத்தம் கேட்டு முழித்தாா். அப்போது, ஆட்டு பட்டியிலிருந்த ஆடுகளை ஒருவா் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் (21) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயபால் வீட்டில் புகுந்து திருடிய ஆதாா் அட்டை, எடிஎம் அட்டை, காரின் ஆா்.சி.புத்தகம், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கவேலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.