போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பயிா்ச் சேத இழப்பீடு அறிவிப்பு: விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்ச் சேத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Updated On :18 நவம்பர் 2021, 6:00 pm

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்ச் சேத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அத்திப்பள்ளியைச் சோ்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் (சின்னசாமி) மாநில துணைத் தலைவா் செந்தில்குமாா், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடித விவரம்:

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பயிா்ச் சேதம் மற்றும் உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்தோம். தற்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கரோனா தொற்று காலத்திலும் பயிா்ச் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் பட்டுப் புடவை நெசவு செய்யும் மையமாக அறிவித்தமைக்கும், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.