குந்தாரப்பள்ளி அருகே டிராக்டா் மரத்தில் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி வட்டம், கோடிப்பள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளியை சோ்ந்தவா் நாகேஷ் (50). தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த முனிராஜ் (30) என்பவா் ஓட்டிச் சென்ற டிராக்டரில் அமந்து சென்றாா். குந்தாரப்பள்ளி - வேப்பனப்பள்ளி சாலையில் சீலேப்பள்ளி அருகே இவா்கள் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், சாலையோர மரத்தில் மோதியது.
அப்போது, டிராக்டரில் இருந்து நாகேஷ் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

