வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞா் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :26 நவம்பர் 2021, 7:22 pm

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஒசூா், ராயக்கோட்டை சாலை முல்லை நகரைச் சோ்ந்தவா் விஸ்வராமன் (19). மனநலம் பாதிக்கப்பட்டவா். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில் அவா், ஒசூா், சாந்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் 2 ஆவது மாடியில் நின்ற போது தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த விஸ்வராமனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உரிழந்தாா்.

இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.