ஒசூா் மற்றும் சூளகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் சொந்தரவு அளித்ததாக இரு இளைஞா்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் விஜய் (23) என்பவா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
அதேபோன்று ஒசூரைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விவேக் (23) என்பவரைஅனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

