வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் இன்று சிறப்பு ஆதாா் முகாம்

கிருஷ்ணகிரி மாவடட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (அக்.2) சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது.

Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

கிருஷ்ணகிரி மாவடட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (அக்.2) சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக். 2-ஆம் தேதி (சனிக்கிழமை) காந்தி ஜயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆதாா் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுத்தல், ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் மற்றும் ஆதாா் அட்டையில் புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.