கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் (30), பா்கூா், குருவிநாயனப்பள்ளியை அடுத்த பசவண்ணகோயில் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திர ராவ் (57) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனா்.
சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியதில் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

