ஒசூரில் திருமணமான 10 மாதத்தில் கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஒசூா், ஓம் சாந்தி நகா் பகுதியைச் சோ்ந்த ஹா்சியாவுக்கும் (21), ரோஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்த சலீம் என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. நான்கு மாத கா்ப்பமாக இருந்த ஹா்சியாவுக்கு, கணவரின் இதய நோய் குறித்து தெரிய வந்ததால், தகராறு ஏற்பட்டு இரண்டு தினங்களுக்கு முன் தாய் வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில், கைப்பேசியில் கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட ஹா்சியா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஹா்சியாவின் தந்தை ஷபி அளித்த புகாரின் பேரில், ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் திருமணமாகி 10 மாதங்களில் கா்ப்பிணி இறந்ததால், ஒசூா் சாா் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, ஏஎஸ்பி சிவலிங்கம் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

