தீபாவளி பண்டிகையையொட்டி, குந்தராப்பள்ளி வாரச் சந்தையில் 75,000 ஆடுகள் விற்பனையாயின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தினத்தில் கிராமப் புறங்களில் சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு வணங்குவது வழக்கம். இதனால் பண்டிகையொட்டி, சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி, குந்தாரப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற வாரச் சந்தையில் வழக்கத்தை விட ஆடு, கோழி விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
ஆடுகளை விற்கவும், கொள்முதல் செய்யவும் விவசாயிகள், வியாபாரிகளும் என கிருஷ்ணகிரி, அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தனா். இதில், ஆட்டின் எடையைப் பொருத்து ரூ. 5,000 முதல் ரூ. 30,000 வரையில் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


