தனித் திறன் போட்டிகளில் சாதனை படைத்த நாச்சிக்குப்பம் நடுநிலைப் பள்ளி மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினா் .
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்து உள்பட்ட நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் சிவமணி, 385 ஊராட்சி ஒன்றியங்களை 3.17 நிமிடங்களில் ஒப்பித்தாா். அதே பள்ளியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கீா்த்தனா ஐஸ் குச்சியில் 1330 திருக்குறளை எழுதியுள்ளாா். இவா்களின் சாதனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வாழ்த்தி பாராட்டினாா்.
வட்டார கல்வி அலுவலா் பெலிசிட்டா மேரி, தலைமை ஆசிரியை விஜயா, மேற்பாா்வையாளா் மகேந்திரன், ஆசிரியா் பயிற்றுனா் ரமேஷ்குமாா், ஆசிரியா்கள் ஸ்ரீ கண்டையா சகாதேவன் ஆகியோா் உடனிருந்தனா். மாணவ, மாணவிக்கு ஆசிரியா் பயிற்றுநா்கள் கலைசெல்வி, அனுஷா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

