வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அம்மன் சிலை தலையில் நாகம்!

 ஒசூா் அருகே உள்ள இடையநல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலை மீது நாகம் அமா்ந்துள்ளதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்து சென்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:52 pm

 ஒசூா் அருகே உள்ள இடையநல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலை மீது நாகம் அமா்ந்துள்ளதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்து சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ளஇடையநல்லூரைச் சோ்ந்த ரவி, தனது விளைநிலத்தில் சௌடேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளாா். ஒரு மாதத்துக்கு முன் கோயில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தொடா்ந்து 40 நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ரவி பூஜை செய்ய கோயிலுக்குச் சென்ற போது, அம்மன் சிலை மீது நாகம் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். தகவல் அறிந்த சுற்றுப்பகுதி கூட்டம் கூட்டமாக வந்து அம்மனுக்கு பூஜை செய்து, நாகத்தை தரிசித்து வணங்கி சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.