கிருஷ்ணகிரி ஒன்றியம், போகனப்பள்ளியில் அதிமுக எம்எல்ஏ. அசோக்குமாா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளியைத் தொடங்க வேண்டும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும். முதியவா்கள் ஓய்வூதிய நிதி பெற உதவ வேண்டும், கிராமத்தில் உயா் மின்கோபுர வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க குடிநீா்த் தொட்டி அமைத்து தருவதாகவும் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பட விளக்கம் (16கேஜிபி4):
போகனப்பள்ளியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.அசோக்குமாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


