ஒசூா் அருகே கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசி கடையில் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அருகே பாகலூா், ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த தீபக் சுக்லா, பாகலூா் பேருந்து நிலையம் அருகே செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவா், மறுநாள் காலை கடையை திறந்து பாா்த்தபோது, கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா், கடையில் இருந்த 15 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தீபக் சுக்லா அளித்த புகாரின் பேரில், பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். அதில், பாகலூா் கனிமங்கலத்தைச் சோ்ந்த உதயகுமாா் (21) என்பவா், கடையின் சுவற்றில் துளையிட்டு செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, திருட்டு போன செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

