வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிரானைட் கற்கள் கடத்தல்:லாரி பறிமுதல்

பா்கூா் அருகே கிராடைட் கற்கள் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 6:57 pm

பா்கூா் அருகே கிராடைட் கற்கள் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பா்கூா் வட்டாட்சியா் குருநாதன் தலைமையிலான குழுவினா், குப்பம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வரட்டனப்பள்ளி - எலத்தகிரி இணைப்பு சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது, அதில் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்துவது தெரியவந்தது. இது குறித்து வட்டாட்சியா் குருநாதன் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.