ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான இறுதிகட்ட சோ்க்கை செப்.30 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் முனைவா் மணிமேகலை ஜெயபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பி.எஸ்சி.(கணிதம், இயற்பியல், புள்ளியியல்) ஆகிய பிரிவுகள், முதுநிலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினிஅறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அல்லது விண்ணப்பிக்காத மாணவா்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பத்தை நிறைவு செய்து ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்கள், ஆதாா், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சோ்க்கை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

