ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரியில் மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மாலதி நாராயணசாமிக்கு பாராட்டு விழா, பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.










