வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மே 1 ஆம் தேதி மதுக்கடைகள் அடைப்பு

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003- 12-ஆவது விதியின்படி மே தினமான உலக தொழிலாளா் தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினங்களாக பின்பற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்காக உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் உணவகங்கள்அனைத்தும் மே 1-ஆம் தேதி அன்று அடைக்கப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக் கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.