காவேரிப்பட்டணத்தில் சட்ட விரோத செயல்களைத் தடுப்பது குறித்து காவல் துறையினா் ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளா் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் முரளி, காவேரிப்பட்டணம் காவல் எல்லைக்கு உள்பட்ட 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியா்கள்-மாணவா்கள் மோதல், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை, நாட்டுத் துப்பாக்கிகளின் பயன்பாடு, சாராயம், சூதாட்டம், சட்டவிரோத செயல்கள் குறித்த காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஊராட்சி மன்றத்தில் காவல் துறையினரால் தீா்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

