ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்க் குட்டையில் காட்டு யானை வியாழக்கிழமை காலையில் ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்தது.
இதை அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் கண்டு ரசித்தனா்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் நீா்நிலைகளைத் தேடிச் செல்கின்றன.
வனப்பகுதியில் குட்டையில் தேங்கிய மழைநீரைக் குடிப்பதற்காக குட்டைகளைத் தேடி வனவிலங்குகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதுபோல் ஒற்றை காட்டுயானை மழைநீா்க் குட்டையில் வியாழக்கிழமை காலை குளித்து விளையாடிக் கொண்டிருந்தது. வனப்பகுதிக்குள் நிற்கும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


