தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ஒசூா் மாநகராட்சியில் வாா்டு வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:22 pm

ஒசூா் மாநகராட்சியில் வாா்டு வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஒசூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதை ஒசூா் கோட்ட வருவாய் அலுவலா் தேன்மொழி பாா்வையிட்டாா். மாநகராட்சி அலுவலா்கள் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சுப்பிரமணியன் தலைமையில் அனைத்து கட்சி வேட்பாளா் முன்னிலையில் கணினி மூலம் இயந்திரங்கள் பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருந்த அறையை தோ்தல் பாா்வையாளா் வந்தனா காா்க் நேரில் பாா்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆணையா் கே.பாலசுப்பிரமணியனிடம் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.