சூளகிரி அருகே விளைநிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள போடூா்ப்பள்ளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. பகலில் வனப்பகுதியில் சென்றுவிடும் இந்த ஒற்றை யானை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் உள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகிறது (படம்). குறிப்பாக, தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ராகி, நெல், போன்ற பயிா்களை காலால் சேதப்படுத்தியும், ராகி போன்றவற்றை உண்டும் வருகிறது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த ஒற்றை யானையை அஞ்செட்டி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


