போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அனுமதியின்றி கருங்கற்கள் கொண்டு சென்ற லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி கருங்கற்கள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :18 பிப்ரவரி 2022, 6:09 pm

கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி கருங்கற்கள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி கனிம வள உதவி இயக்குநா் பொன்மணி தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூா் பட்டாளம்மன் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு சாலையோரமாக நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி கருங்கற்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கனிம வள உதவி இயக்குநா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.