காவேரிப்பட்டணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெண்ணின் கணவா், மகன் தொடா் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருமால் நகரை அடுத்துள்ள வள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் அசோகன் (70). இவா், தனது மனைவி பிரேமா (60), மகன் சண்முகம் ஆனந்த் (34) ஆகியோருடன் காரில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம், பையூா் அருகே கடந்த புதன்கிழமை சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையப்பகுதியின் தடுப்பில் மோதியது.
இதில், பிரேமா, அசோகன், சண்முகம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரேமா சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

