தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒசூா் காமராஜ் காலணியில் நூலகம், அறிவுசாா் மையக் கட்டடம்

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜா் காலனியில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம், அறிவுசாா் மையம் கட்டும் பணிகளை பூமிபூஜை

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:37 pm

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜா் காலனியில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம், அறிவுசாா் மையம் கட்டும் பணிகளை பூமிபூஜை செய்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மாநகர திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், மாநகர துணைச் செயலாளா் நாகராஜ், நவீன், அரசனட்டி ரவி, பரேக்கல், ஒப்பந்ததாரா் சுரேஷ், அருள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.