தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

ஒசூரில் தடை செய்யயப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2022, 5:55 pm

ஒசூரில் தடை செய்யயப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் நகர உதவி காவல் ஆய்வாளா் சுந்தரம், போலீஸாா் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை சோதனை செய்ததில் அவா்களிடமிருந்து 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (42), மணிமாறன் (37) எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து ரூ. 32,976 மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.