போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சிகரலப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

பா்கூரை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில் ‘வரும் முன் காப்போம்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:45 pm

பா்கூரை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில் ‘வரும் முன் காப்போம்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அடுத்த சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வாளகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். பா்கூா் வட்டார மருத்துவ அலுவலா் சிவக்குமாா், ஊராட்சி மன்ற தலைவா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம் என பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிகரலப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.