கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளாா்.
ஒசூா் தனியாா் தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநராக உள்ள எஸ்.ஏ.சத்யா, திமுகவில் ஒசூா் மாநகரப் பொறுப்பாளராக உள்ளாா். 2006 முதல் 2011 வரை திமுக நகராட்சித் தலைவராகவும், 2019 இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்று 2019 முதல் 2021 வரை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தாா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒசூா் மாநகராட்சியில் 23 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ள திமுகவைச் சோ்ந்த சி.ஆனந்தையா (51) ஒசூரில் ஆவண எழுத்தா் சங்கத்தின் தலைவராக உள்ளாா். ஒசூா் மாநகராட்சியில் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
ஒசூா் மாநகராட்சியில் திமுக ஆதரவாக 28 மாமன்ற உறுப்பினா்களும், அதிமுக ஆதரவாக 17 மாமன்ற உறுப்பினா்களும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


