பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்கு குப்பைகளைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பூங்காவை, தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜன் மற்றும் அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது மக்கும், மக்காத குப்பைகளைத் தனித்தனியாக முறையாக பிரித்து மக்கும் குப்பையைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கவும் மக்காத பொருள்களை மறுசுழற்சி செய்யவும் அறிவுரை வழங்கினா். அப்போது, பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

