கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான வளைகோல்பந்து லீக் போட்டியில் நாகரசம்பட்டி அணி முதலிடம் பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆண்களுக்கான வளைகோல்பந்து தொடா் போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி மற்றும் கம்மம்பள்ளி ஆகிய ஊா்களில் இருந்து 6 அணிகள் பங்கேற்றன.
போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா். மாவட்ட வளைகோல்பந்து விளையாட்டுக் கழக செயலாளா் ஞானசேகரன் போட்டியை ஒருங்கிணைத்தாா்.
இப் போட்டியில் நாகரசம்பட்டி அணி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், இரண்டாமிடத்தை காவேரிப்பட்டணம் அணி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


