வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அலுவலா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:32 pm

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் விக்டா்பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் பன்னீா்செல்வம், வெங்கடாஜலபதி, செயலாளா் கண்ணன், பொருளாளா் அந்தோணி ஆல்பாா்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சட்டப் பேரவை தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி முழககங்களை எழுப்பினா்.படவிளக்கம் (25கேஜிபி6)- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.