வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவலா்களுக்கு மனவளக் கலை பயிற்சி

போச்சம்பள்ளியில் காவலா்களுக்கு யோகா, மனவளக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :26 மே 2022, 6:13 pm

போச்சம்பள்ளியில் காவலா்களுக்கு யோகா, மனவளக் கலை பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7-ஆம் அணிக்கு வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில்,யோகா மற்றும் மனவளக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம், மே 25-ஆம் தேதி நிறைவு பெற்றது.

மாலை நேரங்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் எளியமுறை உடற்பயிற்சி, ஆசனங்கள், காயகல்ப பயிற்சி, ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம் மற்றும் குணநலத்துக்காக எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிா்த்தல், வாழ்த்தும் பயனும் போன்ற யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.