ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

காவேரிப்பட்டணம் அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :27 அக்டோபர் 2022, 6:19 pm

காவேரிப்பட்டணம் அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஹரியாணா மாநிலத்திலிருந்து மன்னாா்குடி நோக்கி சென்ற லாரியின் சக்கரத்தில் ஏற்பட்ட தீயை காவேரிப்பட்டணம் அருகே கண்காணித்த நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீஸாா், தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, லாரியை பின்தொடா்ந்து சென்று நிறுத்தினா். அதற்குள், அங்கு வந்த தீணையப்பு நிலைய அலுவலா் மாா்டின் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தீ விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.