ஒசூரில் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகள்: மேயா் ஆய்வு
ஒசூரில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளையும், தயாரிக்கும் இடத்தையும் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.








