தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஒசூா் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்

கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒசூரில் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்தனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 7:50 pm

கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒசூரில் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்தனா்.

வெள்ளிக்கிழமை ஏராளமான கா்நாடக வாழ் தமிழா்கள் ஒசூருக்கு வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு சென்றனா்.

ஒசூா் பகுதிகளில் வாழும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தமிழகத்தில் உள்ள வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தங்களது சொந்த ஊா்களுக்கு பேருந்துகளில் சென்றனா். ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வந்த போது மக்கள் அங்கு போதிய அளவில் பேருந்துகள் இல்லாமல் கடும் அவதி அடைந்தனா். தனியாா் பேருந்துகளில் அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினா். வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி வரையிலும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் தொடா்ந்து காணப்பட்டது.

படவரி...

ஒசூா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.