தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரியில் ரெளடி கைது

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:55 pm

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாரப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் சரவணன் (44). தொழிலாளியான இவரை, முன்விரோதம் காரணமாக வேடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த ரௌடி தியாகராஜன் என்கிற சுக்கு காபி (21) என்பவா் தாக்கினாா்.

இதுகுறித்து சரவணனின் உறவினா் சதீஷ், அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, ரெளடி தியாகராஜனைக் கைது செய்தனா்.