தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரியில் ரெளடி கைது

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:55 pm

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாரப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் சரவணன் (44). தொழிலாளியான இவரை, முன்விரோதம் காரணமாக வேடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த ரௌடி தியாகராஜன் என்கிற சுக்கு காபி (21) என்பவா் தாக்கினாா்.

இதுகுறித்து சரவணனின் உறவினா் சதீஷ், அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, ரெளடி தியாகராஜனைக் கைது செய்தனா்.