/
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாரப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் சரவணன் (44). தொழிலாளியான இவரை, முன்விரோதம் காரணமாக வேடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த ரௌடி தியாகராஜன் என்கிற சுக்கு காபி (21) என்பவா் தாக்கினாா்.
இதுகுறித்து சரவணனின் உறவினா் சதீஷ், அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, ரெளடி தியாகராஜனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

