எலி மருந்து சாப்பிட்டவரின் உயிரைக் காப்பாற்றிய ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துக் கல்லூரி மருத்துவா்கள்
எலி மருந்து சாப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றி ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

செய்தியாளா்களைச் சந்தித்த செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி செயலாளா் மருத்துவா் லாசியா தம்பிதுரை. உடன், சிகிச்சை அளித்த மருத்துவா்கள்.









