இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

News image

பாகலூா் மாரியம்மன் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:36 am IST

ஒசூரை அடுத்த பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பிப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருள்கள், நன்கொடையாக ரூ. ஒரு லட்சத்தை அப் பகுதி இஸ்லாமியா்கள் வழங்கினா். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்ட இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.