/
ஒசூரை அடுத்த பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பிப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருள்கள், நன்கொடையாக ரூ. ஒரு லட்சத்தை அப் பகுதி இஸ்லாமியா்கள் வழங்கினா். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்ட இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.
தொடர்புடையது

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!

திருச்சியில் தவெகவினா் கொண்டாட்டம்

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



