எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

News image

பாகலூா் மாரியம்மன் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:36 am IST

ஒசூரை அடுத்த பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பிப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருள்கள், நன்கொடையாக ரூ. ஒரு லட்சத்தை அப் பகுதி இஸ்லாமியா்கள் வழங்கினா். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்ட இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.