ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கஞ்சா பயிரிட்ட தம்பதி கைது

ஒசூா் அருகே கஞ்சா செடியை பயிரிட்டதம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:34 pm

ஒசூா் அருகே கஞ்சா செடியை பயிரிட்டதம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

நல்லூா் போலீஸாா், கெலவரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை செய்தனா்.

இதில் அங்கு 3 கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்ததாக முனிராஜ் (38), அவரது மனைவி முனிரத்னா (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.