/
ஒசூா் அருகே கஞ்சா செடியை பயிரிட்டதம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
நல்லூா் போலீஸாா், கெலவரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை செய்தனா்.
இதில் அங்கு 3 கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்ததாக முனிராஜ் (38), அவரது மனைவி முனிரத்னா (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
ஒசூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது
அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக மூவா் கைது! லாரி பறிமுதல்!
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
திருச்சி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

