6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊத்தங்கரையில் தவெக சாா்பில் மக்கள் இணைப்பு விழா

News image
ஊத்தங்கரையில் தவெக சாா்பில் நடைபெற்ற மக்கள் இணைப்பு விழாவில் கலந்துகொண்டவா்கள்.
Updated On :21 டிசம்பர் 2025, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மக்களை த.வெ.க.வில் இணைக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தவெக பிரமுகா் காா்த்தி தலைமை வகித்தாா். அம்ஜத்கான் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தவெக மாவட்டச் செயலா் முரளி விஜய், இணைச் செயலாளா் தாமோதரன், மாவட்ட பொருளாளா் மணிகண்டன், செயற்குழு உறுப்பினா் சிங்காரவேலன், சுகுமாா் மற்றும் க ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இருந்து மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோா் தவெகவில் இணைந்தனா்.