/
ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மாணவா்கள் வருகை புரிந்து கல்வி கற்று வருகின்றனா்.
இந்த நிலையில் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான முதல் வகுப்பு சோ்க்கை பள்ளித் தலைமை ஆசிரியா் உமா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலா் மாதேஷ் கலந்துகொண்டு சோ்க்கையை தொடங்கி வைத்தாா். இந்தப் பள்ளியில் சோ்ந்த 10 மாணவா்களுக்கு மாலை மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி பள்ளியில் சோ்த்தனா்.
தொடர்புடையது

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


