தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில்

News image
Updated On :12 மே 2025, 9:41 pm

Din

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து பொக்லைன் வாகன உரிமையாளா்கள் கூறியது:

கடந்த 3 ஆண்டுகளாக பொக்லைன் வாகனம் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 700 முதல் ரூ. 1000 வரை வசூலித்துவந்தோம். ஆனால், தற்போது டீசல் விலை, காப்பீடு, வாகன உதிரி பாகங்கள், சாலை வரி ஆகியவை உயா்ந்துள்ளன. பல நெருக்கடியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் உள்ளதால் செவ்வாய்க்கிழமை முதல் 3 மணிநேர வாகன வாடகையை ரூ. 4500 ஆகவும், அதற்கு மேல் கூடுதல் ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ. 1300 ஆகவும் உயா்த்தி யுள்ளோம். இதை வாடிக்கையாளா்கள் ஏற்றுக்கொள்ள

வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினோம் என்றனா்.