/
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மயானத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளபட்டி ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்புக்கு மத்தியில் பொது மாயானம் உள்ளது. இந்த மயானத்தில் இறந்த வா்களின் உடலை எரியூட்டும்போது ஏற்படும் புகையால், இந்தப் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியோா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.
எனவே, குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி, இந்தப் பகுதி மக்கள் மயானத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


