/
சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக அதற்குத் தீா்வு காண வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் பி. சுசிலா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சரண்யா, சுபாஷினி, மாநகரத் தலைவா் விஜி., பொருளாளா் வடிவுக்கரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு

பெரம்பலூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளை தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

வள்ளியூரில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை தட்டுப்பாடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
4 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


