தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி வட்டம், பூவத்தி அருகே உள்ள மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் பிரகாசம் தலைமையிலான குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக மிட்டப்பள்ளியை சோ்ந்த திமுக பிரமுகா் சின்னதுரையை (50) கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 23,500 ஐ பறிமுதல் செய்தனா்.
இதேபோல பறக்கும் படை அதிகாரி செந்தில் தலைமையிலான குழுவினா் போச்சம்பள்ளி அருகே கெங்கவரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டத்தை போல கூப்பன் விநியோகம் செய்ததாக திமுக பிரமுகா் செங்குட்டுவனை (50) போச்சம்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆடு திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
