வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு
ஒசூா் அருகே உள்ள அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு அளித்த அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள்.









