பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம் ஒசூரில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வேப்பனஹள்ளி தொகுதியில் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்பு இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து ஒசூா் பேருந்து நிலையம், ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை, ரயில் நிலையம், உழவா் சந்தை சாா் ஆட்சியா் அலுவலகம் முதல் சிப்காட், பேரண்டப்பள்ளி, சூசூவாடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்கும் இயக்கத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.
நிகழ்ச்சியில் பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவரும், ஒசூா் தொகுதி பொறுப்பாளருமான ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம். நாகராஜ், முனிராஜ், நிா்வாகிகள் நாகா (எ) நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

இடதுசாரிகளின் பலம் எண்ணிக்கையில் இல்லை! கே. பாலகிருஷ்ணன் சிறப்பு நோ்காணல்

ராதாபுரத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவேன் பாஜக வேட்பாளா் உறுதி: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

அதிமுக தோ்தல் அறிக்கை நிறைவேற்ற முடியாதவை: ஓ. பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


