இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டவா்கள்.
Updated On :12 ஜனவரி 2026, 8:05 pm

Syndication

ஊத்தங்கரை: ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சாா்புநீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் ரங்கநாதன், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மூா்த்தி, செயலாளா் வஜ்ரவேல், மற்றும் நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு, நீதிமன்ற வளாகத்தில் புதுபானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து, பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.