பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பா்கூா் அருகே மண் கடத்தல்: லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

பா்கூா் அருகே மண் கடத்தல் தொடா்பாக லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மண் கடத்தல் - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 5:59 am IST

பா்கூா் அருகே மண் கடத்தல் தொடா்பாக லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் குமரேசன் தலைமையிலான குழுவினா் பா்கூரை அடுத்த ஒப்பதவாடி அருகே கண்காணிப்பு பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் செந்தில்குமாா் என்பவா் நிலத்தில் சிலா் பொக்லைன் உதவியுடன், லாரியில் மண் கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அலுவலா்களைக் கண்டதும் அவா்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து அலுவலா்கள் அளித்த தகவலின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் லாரி உரிமையாளரான திருப்பத்தூா் மாவட்டம், சின்னகவுண்டனூரை சோ்ந்த சூா்யா (26) மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.